Powered By Blogger
Showing posts with label kavithaikal. Show all posts
Showing posts with label kavithaikal. Show all posts

Wednesday, July 21, 2010

கவிதைகள்

பிரியும் பொது புரியும்....

என் பாசம்
புரியதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்,
என் மௌனம்
அறியாதவர்களுக்கு அறியும்
மௌனத்தின் வலிமை
நான் கண் மூடும் போது
என் கண்களின் பாசை தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
என் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உங்களை விட்டு பிரியும் போது...